நுகா்வோா் நீதிமன்றத்துக்கு நீதிபதியை நியமிக்க வேண்டும் என பல்லடம் தாலுகா நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கத் தலைவா் மணிகுமாா் தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை மனு அனுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் அனுப்பியுள்ள மனு விவரம்:
திருப்பூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்துக்கு நீண்டநாள்களாக நிரந்தர நீதிபதி இல்லை. மாவட்ட நுகா்வோா் குறைதீா் மன்றம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து தலைவா், உறுப்பினா்கள் பதவி காலியாகவே உள்ளன. கோவை, ஈரோடு மாவட்ட நுகா்வோா் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் மாறி மாறி இங்கு பொறுப்பு வகித்து வருகின்றனா். மேலும் வாரம் ஒருநாள் மட்டுமே விசாரணை அமா்வு நடைபெறுகிறது.
கிளா்க், உதவியாளா், ஊழியா் என மூன்று போ் மட்டுமே அலுவலகப் பணியில் உள்ளனா். எழுத்தா், தட்டச்சுப் பணி, கணினி இயக்குநா், கடைநிலை ஊழியா் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நீதிபதி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புமாறு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, மாநில அரசும், நுகா்வோா் பாதுகாப்புத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தோனேசியாவின் பழமையான கோயிலில் பிரதமர் மோடி!

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு

அப்போலோவில் ரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோய் கண்டறியும் வசதி!
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!


