• Tag results for Liquor

நத்தம் அருகே இருவர் வெட்டிக் கொலை: மதுபோதையில் வெட்டியவர் கைது

கோசுகுறிச்சி கரையூரில் மதுபோதையில் மகள், தாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

published on : 15th November 2023

ஹரியாணா: கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி!

ஹரியாணா மாநிலத்தின் யமுனா நகரில் கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

published on : 10th November 2023

திகார் சிறையில் கைதிகளுக்கு மதுபானம்? - விசாரணைக் குழு அமைப்பு

தில்லியில் உள்ள திஹார் சிறையில் கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டதையடுத்து விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

published on : 8th November 2023

தமிழ்நாட்டில் மது விலைகள் உயருகின்றன!

மதுபானக் கடைகளில் மது விலையை 5 முதல் 50 ரூபாய் வரை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 1st October 2023

மதுபான விலை கோவாவில் குறைவு! அதிக விலை எந்த மாநிலத்தில் தெரியுமா?

நாட்டிலேயே மதுபானங்கள் மிகவும் குறைவான விலைக்கு விற்கப்படுவது கோவாவில்தான். அதேநேரத்தில் அதிக விலைக்கு விற்பதில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. 

published on : 25th September 2023

மிலாது நபி: புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு

மிலாது நபியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் செப்.28-ல் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

published on : 25th September 2023

மது விற்பனையில் சக்கைப்போடு போடும் விஸ்கி

வைன் மற்றும் ஜின் போன்ற மதுபானங்களின் விற்பனை ஒருபக்கம் அதிகரித்தாலும், இந்தியாவின் மதுபானச் சந்தை விற்பனையில் சக்கைப்போடு போடுவது என்னவோ விஸ்கிதானாம். 

published on : 24th July 2023

மதுபோதை தகராறில் சாலையில் விழுந்தவர் மீது பேருந்து ஏறி தலை நசுங்கி பலி!

சேலம் ஓமலூரில் மதுபோதையில் நடந்த தகராறில் சாலையில் விழுந்தவர் மீது தனியார் பேருந்து ஏறி இறங்கியதால் தலை நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

published on : 23rd July 2023

டாஸ்மாக்: கூச்சப்பட வேண்டாமா, அரசு? 90 மி.லி.யும் விடிகாலைக் கடைத்திறப்பும்!

மேலும் அதிக நேரம் மதுக் கடைகளைத் திறப்பதால் ஆகப் போவது என்ன? 90 மி.லி. பாக்கெட் விற்பனையின் தாக்கம் என்ன? 

published on : 11th July 2023

அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மக்கள் சாலை மறியல்

பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

published on : 6th July 2023

நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள், லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகரிப்பு: விவசாயிகள் புகார்

 நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள், புகையிலைப் பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகம் நடைபெறுவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

published on : 30th June 2023

தலைவாசல் அருகே கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது: 300 லிட்டர் சாராயம் பறிமுதல் 

தலைவாசல் அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் கடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 300 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

published on : 22nd June 2023

அதிக விளைச்சலுக்காக மது தெளிக்கும் பருப்பு விவசாயிகள்!

மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது விவசாயிகள் தெளிக்கின்றனர்.

published on : 31st May 2023

கள்ளச்சாராய விற்பனை: 5 காவலர்கள் பணியிடைநீக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய புகாரில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

published on : 24th May 2023

கள்ளச்சாராய பலி: சிபிசிஐடி மனுத்தாக்கல்

மரக்காணம் அருகே கள்ளச்சாராய வழக்கில் கைதான 11 பேரை விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

published on : 23rd May 2023
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை