- Tag results for Liquor
![]() | நத்தம் அருகே இருவர் வெட்டிக் கொலை: மதுபோதையில் வெட்டியவர் கைதுகோசுகுறிச்சி கரையூரில் மதுபோதையில் மகள், தாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | ஹரியாணா: கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி!ஹரியாணா மாநிலத்தின் யமுனா நகரில் கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். |
![]() | திகார் சிறையில் கைதிகளுக்கு மதுபானம்? - விசாரணைக் குழு அமைப்புதில்லியில் உள்ள திஹார் சிறையில் கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டதையடுத்து விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். |
![]() | தமிழ்நாட்டில் மது விலைகள் உயருகின்றன!மதுபானக் கடைகளில் மது விலையை 5 முதல் 50 ரூபாய் வரை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | மதுபான விலை கோவாவில் குறைவு! அதிக விலை எந்த மாநிலத்தில் தெரியுமா?நாட்டிலேயே மதுபானங்கள் மிகவும் குறைவான விலைக்கு விற்கப்படுவது கோவாவில்தான். அதேநேரத்தில் அதிக விலைக்கு விற்பதில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. |
![]() | மிலாது நபி: புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவுமிலாது நபியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் செப்.28-ல் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | மது விற்பனையில் சக்கைப்போடு போடும் விஸ்கிவைன் மற்றும் ஜின் போன்ற மதுபானங்களின் விற்பனை ஒருபக்கம் அதிகரித்தாலும், இந்தியாவின் மதுபானச் சந்தை விற்பனையில் சக்கைப்போடு போடுவது என்னவோ விஸ்கிதானாம். |
![]() | மதுபோதை தகராறில் சாலையில் விழுந்தவர் மீது பேருந்து ஏறி தலை நசுங்கி பலி!சேலம் ஓமலூரில் மதுபோதையில் நடந்த தகராறில் சாலையில் விழுந்தவர் மீது தனியார் பேருந்து ஏறி இறங்கியதால் தலை நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
டாஸ்மாக்: கூச்சப்பட வேண்டாமா, அரசு? 90 மி.லி.யும் விடிகாலைக் கடைத்திறப்பும்!மேலும் அதிக நேரம் மதுக் கடைகளைத் திறப்பதால் ஆகப் போவது என்ன? 90 மி.லி. பாக்கெட் விற்பனையின் தாக்கம் என்ன? | |
![]() | அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மக்கள் சாலை மறியல்பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். |
![]() | நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள், லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகரிப்பு: விவசாயிகள் புகார்நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள், புகையிலைப் பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகம் நடைபெறுவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. |
![]() | தலைவாசல் அருகே கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது: 300 லிட்டர் சாராயம் பறிமுதல்தலைவாசல் அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் கடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 300 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
அதிக விளைச்சலுக்காக மது தெளிக்கும் பருப்பு விவசாயிகள்!மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது விவசாயிகள் தெளிக்கின்றனர். | |
கள்ளச்சாராய விற்பனை: 5 காவலர்கள் பணியிடைநீக்கம்திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய புகாரில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். | |
![]() | கள்ளச்சாராய பலி: சிபிசிஐடி மனுத்தாக்கல்மரக்காணம் அருகே கள்ளச்சாராய வழக்கில் கைதான 11 பேரை விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் மனுதாக்கல் செய்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்