- Tag results for Political Crisis
![]() | காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகினார் கெலாட்ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலகுவதாக அறிவித்துள்ளார். |
![]() | 'முதல்வர் பதவியை கெலாட் ராஜிநாமா செய்யமாட்டார்' - ராஜஸ்தான் அமைச்சர்ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் ராஜிநாமா செய்யமாட்டார் என மாநில மூத்த அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் தெரிவித்தார். |
![]() | ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: சோனியாவை சந்திக்கிறார் அசோக் கெலாட்!தில்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று சந்திக்க உள்ளார். |
காங். தலைவர் போட்டியிலிருந்து விலகுகிறாரா அசோக் கெலாட்?ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. | |
![]() | ராஜஸ்தான் அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!ராஜஸ்தான் நிலவரம் குறித்து அஜய் மேகன் மற்றும் கே.சி.வேணுகோபாலுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசித்துள்ளார். |
![]() | ராஜஸ்தான் அரசியல்: சோனியா காந்தியுடன் காங். மூத்த தலைவர்கள் சந்திப்புராஜஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. |
கெலாட் vs பைலட்: ராஜஸ்தானில் என்ன நடக்கிறது? காங்கிரஸுக்குப் பின்னடைவு?ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய அரசியல் குழப்பமும் கட்சித் தலைவர்களிடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. | |
'காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கட்டும்' - சச்சின் பைலட்ராஜஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும் என துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார். | |
பிகாரில் பாஜக கூட்டணி முறிந்தது! மீண்டும் நிதீஷ் - தேஜஸ்வி கூட்டணி?பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது. | |
பொதுச் செயலாளர் பதவி: எம்ஜிஆர் சொன்னது என்ன?அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்து வரும் நிலையில் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் எழுதி வைத்துள்ள உயில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. | |
நேற்றுவரை உத்தவ்; இன்று ஏக்நாத்: நம்பிக்கை வாக்கெடுப்பில் அணி மாறிய எம்.எல்.ஏ.சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் நேற்றுவரை இருந்த எம்.எல்.ஏ. சந்தோஷ் பங்கார், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் பட்னாவிஸ்!மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். |
நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: அதிருப்தி எம்எல்ஏக்கள்மகாராஷ்டிரத்தில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். | |
![]() | மகாராஷ்டிரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்புமகாராஷ்டிரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை வியாழக்கிழமை(ஜூன் 30) மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். |
![]() | தில்லி சென்றார் பட்னாவிஸ்; பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை?மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தில்லி சென்றுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்