• Tag results for cbcid

மருத்துவ மாணவி தற்கொலை: சிபிசிஐடி வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது. 

published on : 14th October 2023

இபிஎஸ் பல கொலைகளை செய்துள்ளார்: ஜெயலலிதா ஓட்டுநரின் சகோதரர்!

கொடநாடு வழக்குத் தொடா்பான சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபால் இரண்டாவது முறையாஜ இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.

published on : 26th September 2023

மன்னார்குடி அதிமுக ஒன்றியக்குழுத் தலைவர் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியக்குழுத் தலைவரும் அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவருமான டி.மனோகரன் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் வெள்ளிக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுப்

published on : 1st September 2023

வேங்கைவயல் விவகாரம்: 4 சிறார்களுக்கு மரபணு சோதனை செய்ய உத்தரவு

வேங்கைவயல் விவகாரத்தில், 4 சிறார்களுக்கு மரபணு சோதனை நடத்த மாவட்ட எஸ்சி,எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 17th July 2023

வேங்கைவயல் விவகாரம்: சிபிஐ விசாரணை தேவையில்லை!

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

published on : 21st June 2023

சென்னை சிபிசிஐடி அலுவலகக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து!

சென்னை சிபிசிஐடி அலுவலகக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

published on : 1st June 2023

கள்ளச்சாராய பலி: சிபிசிஐடி மனுத்தாக்கல்

மரக்காணம் அருகே கள்ளச்சாராய வழக்கில் கைதான 11 பேரை விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

published on : 23rd May 2023

கள்ளச்சாராய வழக்குகள்: சிபிசிஐடி-யிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!

கள்ளச்சாராய வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன. 

published on : 22nd May 2023

கள்ளச்சாராய வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். 

published on : 16th May 2023

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த வழக்கில், 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

published on : 15th May 2023

இளம்பெண் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

நாமக்கள் ஜேடர்பாளையம் அருகே இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

published on : 14th May 2023

வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்த மாதிரிகள் அனுப்பிவைப்பு

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரிகளை சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தனர்.

published on : 25th April 2023

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை போலீஸாா் பிடுங்கியதாக புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீா்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன்

published on : 22nd April 2023

குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

published on : 14th January 2023

கள்ளக்குறிச்சி விவகாரம்: இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 29th August 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை