- Tag results for collapse
![]() | மீட்புக் குழாய் வழியாக தொழிலாளர்கள் எப்படி வெளியேறுவர்? விளக்கம்41 தொழிலாளா்களை மீட்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், மீட்புக் குழாய் வழியாக தொழிலாளர்கள் எப்படி மீட்கப்படவிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. |
![]() | இறுதிக்கட்ட மீட்புப் பணிகள்! தயார் நிலையில் மருத்துவ உதவிகள்!உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. |
![]() | தொழில்நுட்பக் கோளாறு: சுரங்கத்தில் துளையிடும் பணி தற்காலிக நிறுத்தம்!உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துளையிடும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | 12 மீட்டர் துளையிட வேண்டும்; நள்ளிரவுக்குள் மீட்க நடவடிக்கை!சுரங்கத்தில் இன்னும் 12 மீட்டர் மட்டுமே துளையிட வேண்டியுள்ளதால், இன்று இரவு 11.30 மணிக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்டுவிடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
![]() | உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து பகுதிக்கு முதன்முதலில் சென்ற காவலர்!உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து பகுதிக்கு முதன்முதலில் சென்ற தலைமைக் காவலர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். |
![]() | உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகளை ஆய்வு செய்தார் நிதின் கட்கரிஉத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், அம்மாநில முதல்வரும் நேரில் வந்தனர். |
![]() | உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: 22 மீட்டர் வரை துளையிட்ட மீட்பு படையினர்அதிக திறன்வாய்ந்த இயந்திரத்தின் மூலம் மீட்பு படையினர் இரவு முழுவதும் துளையிட்டதில் வெள்ளிக்கிழமை காலையில் 22 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது. |
![]() | நள்ளிரவில் இடிந்து விழுந்த நரிக்குறவர் சமுதாயத்தினருக்கான தொகுப்பு வீடு: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்தப்பினர்அரக்கோணம் அருகே நரிக்குறவர் சமுதாயத்தினருக்கான அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடு நள்ளிரவில் இடிந்து விழுந்தது. |
![]() | உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்து: ஆய்வுப்பணியை தொடங்கிய நிபுணர்கள் குழு!உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்து தொடர்பாக நிபுணர்கள் குழு ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளது. |
![]() | சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 72 புள்ளிகள் ஏற்றம்!இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை காலையில் சரிந்த பங்குச்சந்தை பிற்பகலில் மீண்டது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. |
![]() | தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு செக்காரக்குடி தரைப்பாலம் உடைப்பு: 10 கிராமங்கள் போக்குவரத்து துண்டிப்புசெக்காரக்குடி தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. |
![]() | சாத்தூர் அருகே கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விபத்து: 4 பேர் படுகாயம்சாத்தூர் அருகே கட்டுமான பணியின் போது போது சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். |
![]() | உடுமலை அருகே சமுதாய நலக்கூட மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலிஉடுமலை அருகே சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர். |
![]() | வங்காளத்தில் நிலக்கரி சுரங்கம் சரிந்து 3 பேர் பலி!மேற்கு வங்கத்தின் பாஸ்கிம் பர்தமான் மாவட்டத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்தில் மூன்று பேர் பலியாகினர். |
![]() | மெக்ஸிகோவில் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து 7 பேர் பலி!மெக்ஸிகோவின் தமௌலிபாஸ் மாநிலத்தில் உள்ள சாண்டா குரூஸ் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்