முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈஐடி பாரி இந்தியா நிறுவனம் கடன்பத்திரங்கள் மூலம் ரூ.100 கோடியை திரட்டவுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான நிதி கடன்பத்திர வெளியீட்டின் மூலம் திரட்டிக் கொள்ளப்பட உள்ளது. இதற்காக, ரூ.100 கோடிக்கு பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்கள் வெளியிடப்படவுள்ளன. தனிப்பட்ட ஒதுக்கீட்டு அடிப்படையில் இந்த கடன்பத்திரங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. கடன்பத்திர வெளியீட்டுக்கான அனுமதியை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு வழங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் ரூ.1262 கோடி பறிமுதல்! - அர்ச்சனா பட்நாயக்

வாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!

தமிழகத்தில் 4 நாள்களுக்கு 2 -3 டிகிரி செல்சியஸ் வெய்யில் அதிகரிக்கும்!

பாட் கம்மின்ஸ் வந்தாலும் இஷான் கிஷனே கேப்டனாக தொடர வேண்டும்: சஞ்சய் பங்கார்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


