தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

டிண்டர் செயலியில் 'ஸ்வைப் நைட்' விடியோ சீரிஸ் விரைவில்..

பிரபல டேட்டிங் செயலியான டிண்டர் 'ஸ்வைப் நைட்' என்ற விடியோ சீரிஸை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

News image
Updated On :20 பிப்ரவரி 2020, 3:55 pm IST

பிரபல டேட்டிங் செயலியான டிண்டர் 'ஸ்வைப் நைட்' என்ற விடியோ சீரிஸை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

பிரபல டேட்டிங் செயலியான டிண்டர் செயலி இளைஞர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. ஜிபிஎஸ் ட்ராக்கிங்குடன் செயல்படும் இதனை பயன்படுத்தி பலர் டேட்டிங் செய்கின்றனர். போதுமான பாதுகாப்பு அம்சங்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன. 

இந்நிலையில், டிண்டர் செயலி புதிய விடியோ சீரிஸ் ஒன்றை இந்தியாவில் தொடங்கவுள்ளது. தொடர் விடியோ நிகழ்ச்சியான 'ஸ்வைப் நைட்' என்ற விடியோ தொடரை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. 

கடந்த ஆண்டு பிற்பகுதியில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு பயனர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், வருகிற மார்ச் மாதத்தில் இந்தியாவில் ஸ்வைப் நைட்டை வெளியிட உள்ளது டிண்டர் நிறுவனம். இதற்கான தீவிர முயற்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இறங்கியுள்ளனர். அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் பயனர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று நிறுவனம் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.