பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஓப்போ சாதனங்களில் கலர்ஓஎஸ் 7 வெர்ஷன் அறிமுகம்

ஓப்போ சாதனங்களில் தற்போது கலர்ஓஎஸ் 7 வெர்ஷன் சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Published On :

ஓப்போ சாதனங்களில் தற்போது கலர்ஓஎஸ் 7 வெர்ஷன் சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போவின் ஓ.எஸ் இயங்குதளத்தில்  கலர்ஓஎஸ் 7(ColorOS 7) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 ஓ.எஸ் -யை அடிப்படையாகக் கொண்டது. தற்போது ஒரு சோதனை அடிப்படையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரெனோ, ரெனோ 10 எக்ஸ் ஜூம், ரெனோ 2, எஃப் 11, எஃப் 11 ப்ரோ மற்றும் ஆர் 17, ஆர் 17 ப்ரோ மற்றும் ஃபைண்ட் எக்ஸ் உள்ளிட்ட ஓப்போ சாதனங்களில் உள்ளது. 

கலர்ஓஎஸ்7 பல உள்ளூர் மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலம், இந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட 72 மொழிகளைக் கொண்டுள்ளது. 

கலர்ஓஎஸ் 7 இன் சோதனை பதிப்பை மேலும் மாதிரிகள் மற்றும் பிராந்தியங்களுக்குக் கொண்டுவருவதில் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்துவதால், பயனர் கருத்துக்களை வழங்குவதன் மூலம் ஓஎஸ் மேம்பாட்டு செயல்முறையின் ஒரு பகுதியாக மாற ரசிகர்களை அது அழைக்கிறது.

சோதனை முயற்சியில் பயனர்கள் பெறும் அனுபவத்தை வைத்து முழுவதுமாக ஓப்போவின் அனைத்து சாதனங்களிலும் கொண்டு வரப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.