பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

புகைப்படப் பிரியர்களுக்காக புதிய கேனான் ஈஓஎஸ் 850டி கேமரா!

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கேனான் ஈஓஎஸ் 850டி (EOS 850D )கேமரா இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Published On :

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கேனான் ஈஓஎஸ் 850டி (EOS 850D )கேமரா இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கேனான் ஈஓஎஸ் 850டி கேமரா, இரட்டை பிக்சல் சிஎம்ஓஎஸ் ஏஎஃப், ஈஓஎஸ் இன்டெலிஜெண்ட் ட்ராக்கிங், ஆப்டிகல் வ்யூஃபைண்டர் மற்றும் முகம் கண்டறிதலுக்கான அதிவேக ஆட்டோ ஃபோகஸ் (ஐ.டி.ஆர்.ஏ.எஃப்) மற்றும் 4K வீடியோ ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் விலை குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. 

கேனான் பயனர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு  அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப இதனை வடிவமைத்துள்ளோம். முடிந்த வரையில் சிறப்பான வாடிக்கையாளரின் சேவையை வழங்க முயற்சி செய்து வருகிறோம். மலிவான விலையில் ஒரு தயாரிப்பை விரைவில் வழங்க இருக்கிறோம். புகைப்படப் பயணத்தில் கேனான் முக்கியப் பங்காற்றும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கசுதாடா கோபயாஷி தெரிவித்தார். 

மேலும், புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தங்கள் படைப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய கேனான் ஈஓஎஸ் 850டி உதவும் என்றும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.