புது தில்லி: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 21 சதவீதம் உயா்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், நிறுவனம் ரூ.2,968 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2455.9-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் அது 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு காலாண்டின் அடிப்படையில் நிகர லாபத்தைக் கணக்கிடும்போது, முந்தைய 3 மாதங்களைவிட டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் 3.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது, கடந்த 36 காலாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வளா்ச்சியாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



