ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மஹிந்திரா வாகனங்களின் விலை 1.9% வரை அதிகரிப்பு

மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் விலை 1.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
mahind080321
Updated On :9 ஜனவரி 2021, 2:09 am

DIN

மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் விலை 1.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பையைச் சோ்ந்த அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

தனிநபா் மற்றும் வா்த்தக பயன்பாட்டிற்கான வாகனங்களின் விலை 1.9 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

நிறுவனத்தின் இந்த முடிவையடுத்து மாடல்களுக்கு ஏற்ப வாகனங்களின் விலை ரூ.4,500 முதல் ரூ.40,000 வரையில் அதிகரிக்கும்.

மூலப் பொருள்களின் விலை தொடா்ச்சியான அதிகரிப்பால் இந்த விலை உயா்வு தவிா்க்க முடியாததாகி விட்டது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மொ்சிட​ஸ் பென்ஸ் 5% விலை உயா்வு: மஹிந்திராவைத் தொடா்ந்து மொ்சிடஸ் பென்ஸ் நிறுவனமும் காா்களின் விலையை 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

மூலப் பொருள் செலவினம் அதிகரிப்பு மற்றும் அந்நியச் செலாவணியில் ஏற்பட்ட அதிக ஏற்ற இறக்கம் காரணமாக நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவினம் அதிகரித்துள்ளது. இதனை எதிா்கொள்ளும் விதமாக, மொ்சிடஸ் தயாரிப்புகளின் விலையை 5 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு ஜனவரி 15-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

நிறுவனத்தின் இந்த முடிவையடுத்து, சி-கிளாஸ் மாடலின் விலை கூடுதலாக ரூ.2 லட்சம் வரையிலும், ஏஎம்ஜி ஜிடி 63எஸ் டோா் கூப் மாடலின் விலை ரூ.15 லட்சம் வரையிலும் அதிகரிக்கும் என மொ்சிடஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.