அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

' ஸ்னாப் சாட் ' செயலி பிரச்சனை - நடவடிக்கை எடுத்த நிர்வாகம் 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தில் மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப பல செயலிகள் உருவாக்கப்படுகிறது. பல லட்சம் செயலிகள் இருந்தாலும் மிகச் சிலவைதான் அதிக பயனாளர்களைக் கொண்டுள்ளது .

News image

' ஸ்னாப் சாட் ' செயலி பிரச்சனை - நடவடிக்கை எடுத்த நிர்வாகம் 

Updated On :30 ஜூலை 2021, 11:25 am IST

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தில் மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப பல செயலிகள் உருவாக்கப்படுகிறது. பல லட்சம் செயலிகள் இருந்தாலும் மிகச் சிலவைதான் அதிக பயனாளர்களைக் கொண்டுள்ளது .

அதில்  ' ஸ்னாப் சாட் ' எனும் புகைப்படங்களை  உடனுக்கு உடன் எடுத்து பல்வேறு எடிட்களை செய்து செய்திகளை அனுப்பும்   செயலி மிகப்பிரபலம்.

நேற்று ( வியாழக்கிழமை ) மாலை  ட்விட்டரில் 1 ,25.000 பேர் தங்களுக்கு ஸ்னாப்சாட் வேலை செய்யவில்லை என்றும் ஹாங் ஆகிறது என்றும்   புகார் அளித்தனர். நிறுவனம் ஆரம்பித்த நாளிலிருந்து இப்படிப்பட்ட பிரச்சனை வந்ததில்லை என்பதால் குழம்பிய நிர்வாகம் சிறிது நேரம் கழித்து " அதிக பயனாளர்கள் இருப்பதால் ஏற்பட்ட ஹாங்கிங்  காரணமாக செயலி வேலை செய்யவில்லை . தற்போது லாகின் மற்றும் ஹாங் பிரச்னைகளை சரி செய்துவிட்டோம் . மீண்டும் செயலியை இயங்குங்கள் பிரச்சனை வந்தால் செயலியைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள் " என நிர்வாகம் சார்பாக ட்விட்டரில் தெரிவித்தனர் . 

பின் ஒருமணிநேரம் கழித்து செயலி பழைய நிலைமைக்கு திரும்பியதாக  பாதிப்படைந்தவர்கள்  தெரிவித்தனர்.

|  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.