தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முடங்கிய ஜீரோத்தா செயலி: பங்குதாரர்கள் அதிர்ச்சி

இந்தியப் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்க விற்க உதவும் தரகுச் செயலியான ஜீரோத்தா கடந்த 30 நிமிடங்களாக முடங்கியிருப்பதால் பங்குதாரர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

News image
ஜீரோத்தா
Updated On :17 நவம்பர் 2021, 6:35 am

DIN

இந்தியப் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்க விற்க உதவும் தரகுச் செயலியான ஜீரோத்தா கடந்த 30 நிமிடங்களாக முடங்கியிருப்பதால் பங்குதாரர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

ஜீரோத்தா நிறுவனம் பங்குச்சந்தையில் தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்து தரகுகளின் மூலம் வணிகம் செய்து வருகிறது.

பங்குச் சந்தையில் ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்பதால் பங்குதாரர்கள் தொடர்ந்து வாங்க , விற்க இருக்கும் பங்குகளின் ஏற்ற இறக்கத்தை கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

இந்நிலையில் கடந்த சில நிமிடங்களாக ஜீரோத்தா செயலி முடங்கியிருப்பதால் அதைப் பயன்படுத்தும் பங்குதாரர்கள் பங்குகளின் நிலவரம் தெரியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் ஜீரோத்தா நிறுவனம் கடுமையாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.