ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 454 புள்ளிகள் அதிகரிப்பு
தொடர் வீழ்ச்சியில் இருந்த பங்குசந்தையில் இன்று காளையின் ஆதிக்கத்தால் மீண்டது.


தொடர் வீழ்ச்சியில் இருந்த பங்குசந்தையில் இன்று காளையின் ஆதிக்கத்தால் மீண்டது.
பங்குச் சந்தை கடந்த வாரம் தொடர் வீழ்ச்சியை சந்தித்ததால் குறியிட்டு எண் சென்செக்ஸ் 60000 புள்ளிகளிலிருந்து கடுமையான சரிவைச் சந்தித்து வந்த நிலையில் இன்று 58,363.9 புள்ளிகளில் ஆரம்பித்த சென்செக்ஸ் அதிகபட்சமாக 58,901.08 வரை சென்று பின் சந்தை முடிவில் 454.2 புள்ளிகள் அதிகரித்து 58.795.09 புள்ளிகளுடன் ஏற்றத்தில் நிலைபெற்றிருக்கிறது.
இதையும் படிக்க | கடும் சந்தை வீழ்ச்சியில் கிரிப்டோகரன்சி!
இதேபோல் 17,417.30 புள்ளிகளில் தொடங்கிய நிஃப்டி சந்தை முடிகிற நேரத்தில் 121.20 புள்ளிகள் அதிகரித்து 17,536.25 புள்ளிகள் பெற்று ஏற்றத்துடன் நிலைபெற்றிருக்கிறது.
நேற்று(நவ.24) வீழ்ச்சியை அடைந்த பங்குச்சந்தை தற்போது மீண்டிருப்பதால் பங்குதாரர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...