ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பங்குச் சந்தை ஏற்றம்: 60,000 புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால்  இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 10:32 am

DIN

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால்  இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.

நேற்று (மார்ச்-31) 58,568.51 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,530.73 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 708.18 புள்ளிகள் உயர்ந்து  59,276.69 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,464.75 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,436.90 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 205.70 புள்ளிகள் அதிகரித்து 17,670.45 புள்ளிகளில்  நிலைபெற்றது.

குறிப்பாக எச்டிஎஃப்சி வங்கி, எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ் பங்குகளின் விலை உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.