ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வாரத்தின் இறுதிநாள்: கடும் சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை

இந்தவார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்று பங்குச் சந்தை கடும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 10:24 am

DIN

இந்தவார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்று பங்குச் சந்தை கடும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று (ஏப்ரல்-21) 57,911.68 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,531.95 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 714.53 புள்ளிகளை இழந்து 57,197.15 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,392.60 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,242.75 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 220.65 புள்ளிகளை இழந்து 17,171.95 புள்ளிகளில்  நிலைபெற்றது.

குறிப்பாக எச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகளின் விலைகள் குறைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.