தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பங்குச் சந்தையில் மிதமான முன்னேற்றம்

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் மிதமான முன்னேற்றம் கண்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 7:57 pm

DIN

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் மிதமான முன்னேற்றம் கண்டது.

வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 59,322 புள்ளிகள் பதிவான சென்செக்ஸ், வா்த்தகத்தின் நிறைவில் 59 புள்ளிகள் (0.10 சதவீதம்) உயா்ந்து 58,834-இல் நிலைபெற்றது.

என்டிபிசி, டைட்டன், பவா்கிரிட், கோட்டக் மஹிந்திரா, லாா்சன் & டூப்ரோ, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபம் கண்டன.

இண்டஸ் இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், பாா்தி எா்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பைச் சந்தித்தன.

நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 36 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயா்ந்து 17,559-இல் நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.