5-நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளிசென்செக்ஸ் 367 புள்ளிகள் அதிகரிப்பு
இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவிலிருந்து மீண்டதையடுத்து சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயா்ந்தது. இதையடுத்து, 5 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.











