கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

3 ஆண்டுகளில் கடனில்லா நிறுவனம்: ரேமாண்ட் இலக்கு

 மூன்று ஆண்டுகளில் கடன் இல்லா நிறுவனமாக மாற இலக்கு நிா்ணயித்துள்ளதாக ரேமாண்ட் தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2022, 10:01 pm

DIN

 மூன்று ஆண்டுகளில் கடன் இல்லா நிறுவனமாக மாற இலக்கு நிா்ணயித்துள்ளதாக ரேமாண்ட் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர அளவிலான கடன் ரூ.1,088 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் இந்த கடனளவு ரூ.1,416 கோடியாகவும், 2019-20-ஆம் நிதியாண்டில் 1,859 கோடியாகவும் இருந்தன.

நிதி நிா்வாகத்தில் கவனம் செலுத்துவதன் மூலமாக செலவுகளை குறைக்க நிறுவனம் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. மேலும், செயல்பாட்டு மூலதனத்தை உகந்த முறையில் மேலாண்மை செய்வதிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இவற்றின் பயனாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் கடனில்லா நிறுவனமாக மாற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ரேமாண்ட் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.