ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பங்குச் சந்தை எழுச்சி: 56,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் 2-வது நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நி

News image
Updated On :1 மார்ச் 2022, 10:18 am

DIN

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் 2-வது நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் பங்குச் சந்தை எழுச்சியுடன் நிறைவடைந்தது.

நேற்று (பிப்.28) 55,858.52 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 55,329.46 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 388.12 புள்ளிகளை உயர்ந்து  56,247.28 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 16,658.40 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 16,481.60 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 135.50 புள்ளிகள் இழந்து 17,793.90 புள்ளிகளில்  நிலைபெற்றது.

உக்ரைன் - ரஷியா போரால் பங்குச் சந்தை ஏற்றமும் இறக்கமுமாக இருப்பதால் இந்தவார பங்குச் சந்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது என வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.