தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. 

News image
Updated On :12 அக்டோபர் 2022, 6:38 am

DIN

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. 

பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. பின்னர் இறக்கம் கண்ட நிலையில் தற்போது ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 

பிற்பகல் 12.01 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 296.87 புள்ளிகள் உயர்ந்து 57,444.19 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை 57,312.49 என்ற சென்செக்ஸ் புள்ளிகளுடன் பங்குச்சந்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 85.15 புள்ளிகள் உயர்ந்து 17,068.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.