காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ரூ.7,000 சலுகையுடன் அறிமுகமாகிறது ‘ரியல்மீ நியோ 3டி’ ஸ்மார்ட்போன்

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘ஜிடி நியோ 3டி’ ஸ்மார்ட்போனை ரூ.7,000 சலுகை விலையுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 4:19 pm IST

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘ஜிடி நியோ 3டி’ ஸ்மார்ட்போனை ரூ.7,000 சலுகை விலையுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

ரியல்மீ நிறுவனம் சமீப காலமாக இந்தியாவில் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு  வருகிறது. அந்த வகையில் புதிதாக  ‘ஜிடி நியோ 3டி’ ஸ்மார்ட்போனை ரூ.7,000 சலுகை விலையுடன் இந்தியாவில் நாளை(வெள்ளிக்கிழமை) அறிமுகம் செய்கிறது. 

‘ஜிடி நியோ 3டி’ சிறப்பம்சங்கள் :

*  6.62 இன்ச் அளவுகொண்ட  அமோல்ட் எச்டி திரை 

*  ஸ்னாப்டிராகன் 880 எஸ்ஓசி பிராசசர்

*  8 ஜிபி ரேம், 128  ஜிபி மெமரி

* பின்பக்கம் 64 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், முன்பக்க செல்ஃபி கேமரா 16 எம்பி பொருத்தப்பட்டுள்ளது.

*  5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*  ஆண்டிராய்ட் 12 - ரியல்மி இயங்குதளம்

இந்தியாவில் இதன் விற்பனை விலை ரூ.37,500 ஆக இருக்கலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். நிறுவனத் தரப்பிலிருந்து ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் அன்று வாங்குபவர்களுக்கு ரூ.7,000 சலுகை விலையாகக் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.