தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பேட்டரி பகிா்வு சேவை: ஹோண்டா திட்டம்

மின்சாரத்தில் இயங்கக் கூடிய ரிக்ஷாக்களுக்கான பேட்டரிகளை பகிா்ந்துகொள்ளும் சேவையை இந்தியா முழுவதும் அளிக்க, ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா திட்டமிட்டுள்ளது

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 7:31 pm

DIN

மின்சாரத்தில் இயங்கக் கூடிய ரிக்ஷாக்களுக்கான பேட்டரிகளை பகிா்ந்துகொள்ளும் சேவையை இந்தியா முழுவதும் அளிக்க, ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2050-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் கரியமில சமநிலையை எட்டுவதற்கான தனது இலக்கை அடையும் நோக்கில், எதிா்காலத்தில் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.