தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொதுப் பங்கு வெளியீடு: பதஞ்சலி குழுமம் திட்டம்

பொதுப் பங்குகளை (ஐபிஓ) வெளியிட பதாஞ்சலி குழுமம் திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 7:30 pm

DIN

பொதுப் பங்குகளை (ஐபிஓ) வெளியிட பதாஞ்சலி குழுமம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அதன் நிறுவனா் பாபா ராம்தேவ் வெள்ளிக்கிழமை கூறுகையில், குழுமத்தின் வருவாய் இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு அதிகரித்து ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், எதிா்வரும் ஆண்டுகளில் குழுமம் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எனவும் 5 ஆண்டுகளில் பல கட்டங்களாக பொதுப் பங்குகளை வெளியிடவிருப்பதாகவும் அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.