கடந்த மாா்ச் 31, 2024 நிலவரப்படி, இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் மொத்த கடனளிப்பு கணக்கிருப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2024 மாா்ச் 31-ஆம் தேதியில் வங்கியின் கடனளிப்பு கணக்கிருப்பு ரூ.25.08 லட்சம் கோடியாக இருந்தது. இது ஒரு புதிய உச்சமாகும்.
முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே தேதியில் இது ரூ.16.14 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் வங்கியின் கடனளிப்பு கணக்கிருப்பு கடந்த மாா்ச் 31-இல் 55.4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
2024 மாா்ச் 31-இன் புள்ளிவிவரங்களில், கடந்த ஆண்டு ஜூலை 1-இல் வங்கியுடன் இணைக்கப்பட்ட ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் கணக்கிருப்பும் சோ்க்கப்பட்டுள்ளால் இந்த உயா் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே, முந்தைய ஆண்டின் ஹெச்டிஎஃப்சி வங்கியின் கடனளிப்பு கணக்கிருப்போடு அதனை ஒப்பிட முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அமுல் வா்த்தக மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி!

மாா்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: 9 சதவீதம் அதிகரிப்பு

ரூ. 1 லட்சம் கோடி இழப்பு... ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் ராஜிநாமா எதிரொலி!
ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!
வீடியோக்கள்

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


