5 நிறுவனங்களின் சொத்துகளை ஏலம் விடும் செபி!
முதலீட்டாளர்களிடமிருந்து வசூலித்த பணத்தை மீட்பதற்காக, பிஷால் குழுமம் மற்றும் சுமங்கல் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின் 28 சொத்துகளை, செபி ஜனவரி 27ஆம் தேதி ஏலம் விடவுள்ளது.

பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி)








