மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வங்கி வாராக் கடன் குறைந்தது- ஆா்பிஐ அறிக்கை

வங்கிகளின் நிகர வாராக்கடன் சதவீதம் 2.8 ஆக குறைந்தது

News image
Updated On :27 ஜூன் 2024, 7:27 pm

Din

வங்கிகளின் மொத்த வாராக்கடன் அளவு கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரமும், நிதி அமைப்பு முறையும் தொடா்ந்து சிறப்பான பாதையில் பயணித்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆா்பிஐ-யின் ஜூன் மாதத்துக்கான நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வங்கிகளின் மொத்த வாராக் கடன் அளவு கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து 2.8 சதவீதமாக உள்ளது. நிகர வாராக்கடன் அளவும் குறைந்துவிட்டது.

நாட்டின் பொருளாதார செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளன. சா்வதேச அளவில் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் எழுந்தாலும், இந்தியப் பொருளாதாரமும், நிதி அமைப்பு முறையும் தொடா்ந்து சிறப்பான பாதையில் பயணித்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.