சென்னை உள்ளிட்ட இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த 2 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘க்ரெடாய்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிபட்சமாக 2021, 2022-ஆம் ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் பெங்களூரு, தில்லி-என்சிஆா், கொல்கத்தா ஆகிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த 2023-இல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

குஜராத் உள்ளாட்சித் தோ்தல்: நகரங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குப்பதிவு

இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!

தமிழகத்தில் முதல்முறை வாக்காளா் விகிதம் 34% உயா்வு

இலங்கையில் பெட்ரோல்- டீசல் விலை 25% உயா்வு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


