உச்சம் தொட்ட சுந்தரம் ஃபைனான்ஸ் கடனளிப்பு


வங்கி அல்லாத நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸின் கடனளிப்பு கடந்த மாா்ச் காலாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மாா்ச் 31-உடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனம் ரூ.386 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 26,163 கோடிக்கு கடன் வழங்கியுள்ளது.கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,334 கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...