தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஏற்றத்தில் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு!

பங்குச் சந்தை இன்று (நவ. 25) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

News image
பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்
Updated On :25 நவம்பர் 2024, 4:38 am

DIN

பங்குச் சந்தை இன்று (நவ. 25) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
1960 புள்ளிகள் அதிகரித்து 80193.47 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 9.50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 80305.31 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 360 புள்ளிகள் உயர்ந்து 23,411.80 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 9.50 மணி நிலவரப்படி, நிஃப்டி 24277.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

ரிலையன்ஸ்,ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

ஹெச்சிஎல், ஜேஎஸ்டபிள்யு போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

ஆட்டோமொபைல், வங்கி, உலோகம், பொதுத்துறை வங்கிகள் தவிர மற்ற அனைத்து துறைகளும் சற்றே விலை உயர்ந்து வருகின்றன.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் ஏற்றம் இருப்பதாகக் கூறப்படுகிறறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.