சென்செக்ஸ் 603 புள்ளிகளுடனும், நிஃப்டி 158 புள்ளிகளுடன் உயர்ந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை!
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 602.75 புள்ளிகளுடன் உயர்ந்து 80,005.04 புள்ளிகளாகவும் நிஃப்டி 158.35 புள்ளிகள் உயர்ந்து 24,339.15-ஆக நிறைவுற்றது.










