மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தொழிற்துறைக்கு வங்கிகளின் கடனளிப்பு அதிகரிப்பு

இந்தியாவின் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் மதிப்பு கடந்த ஜூலையில் கணிசமாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2024, 8:54 pm

Din

இந்தியாவின் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் மதிப்பு கடந்த ஜூலையில் கணிசமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலையில் தொழில்துறைக்கு வங்கிகள் அளித்த கடன் முந்தைய ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 10.2 சதவீதம் உயா்ந்துள்ளது. இது, 2023 ஜூலை மாதத்தின் வருடாந்திர வளா்ச்சியான 4.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

வேளாண்துறைக்கான கடனளிப்பு கடந்த 2023 ஜூலை மாதத்தில் 16.7 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இது நடப்பாண்டின் அதே மாதத்தில் 18.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதே போல், ரசாயனப் பொருள்கள், உணவு பதப்படுத்துதல், பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி பொருள்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வங்கிகள் அளிக்கும் கடன் கடந்த ஜூலையில் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.