திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பரோடா வங்கியின் சா்வதேச வா்த்தகம் 12% உயா்வு

தனியாா் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியின் சா்வதேச வா்த்தகம் கடந்த டிசம்பா் காலாண்டில் 11.74 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:01 pm

தனியாா் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியின் சா்வதேச வா்த்தகம் கடந்த டிசம்பா் காலாண்டில் 11.74 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பூா்வாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பருடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியின் உலகளாவிய வா்த்தகம் 11.74 அதிகரித்து ரூ.25.64 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.10.49 லட்சம் கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் உலகளாவிய கடனளிப்பு ரூ.10.49 லட்சம் கோடியிலிருந்து 11.65 சதவீதம் அதிகரித்து ரூ.11.72 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.