வாரத்தின் முதல்நாளான இன்று(ஜன. 20) பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,978.53 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 12.40 மணியளவில், சென்செக்ஸ் 553.20 புள்ளிகள் அதிகரித்து 77,172.53 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 142.30 புள்ளிகள் உயர்ந்து 23,345.50 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
கோட்டக் மஹிந்திரா வங்கி, விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, எஸ்பிஐ ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டிய முக்கிய நிறுவனங்களாகும்.
அதேநேரத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஸ்ரீராம் நிதி, டிரென்ட், எச்டிஎஃப்சி லைஃப், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.
ஆட்டோ மொபைல், எஃப்எம்சிஜி நிறுவனங்கள் தவிர, பொதுத்துறை, தொலைத்தொடர்பு, மின்சாரம், பொதுத்துறை வங்கி என மற்ற அனைத்துத் துறைகளும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள், நிஃப்டி 250 புள்ளிகள் உயர்வு!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது! ஐடி பங்குகள் 3% சரிவு!
ரூ. 9 லட்சம் கோடி லாபம்.. ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


