மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

கனரா வங்கியின் லாபம் 12% உயர்வு!

பொதுத் துறையைச் சேர்ந்த, கனரா வங்கியின் நிகர லாபம், 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்று மாதங்களில், 12.25 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,104 கோடி ஆக உள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2025, 6:12 pm IST

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, கனரா வங்கியின் நிகர லாபம், 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்று மாதங்களில், 12.25 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,104 கோடி ஆக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.3,656 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் 11.7 சதவிகிதம் வரை அதிகரித்து ரூ.36,114 கோடியாக இருந்தது என்று பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் மொத்த செயல்படாத சொத்துக்கள் விகிதம் டிசம்பர் 2023 நிலவரப்படி 4.39 சதவிகிதத்திலிருந்து டிசம்பர் 2024 ல் 3.34 சதவிகிதமாக மேம்பட்டது. இது தவிர, நிகர செயல்படாத சொத்துக்கள் விகிதம் டிசம்பர் 2023 ல் 1.32 சதவிகிதத்திலிருந்து டிசம்பர் 2024 ல் 0.89 சதவிகிதமாக மேம்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.