தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கனரா வங்கியின் லாபம் 12% உயர்வு!

பொதுத் துறையைச் சேர்ந்த, கனரா வங்கியின் நிகர லாபம், 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்று மாதங்களில், 12.25 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,104 கோடி ஆக உள்ளது.

Published On :

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, கனரா வங்கியின் நிகர லாபம், 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்று மாதங்களில், 12.25 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,104 கோடி ஆக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.3,656 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் 11.7 சதவிகிதம் வரை அதிகரித்து ரூ.36,114 கோடியாக இருந்தது என்று பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் மொத்த செயல்படாத சொத்துக்கள் விகிதம் டிசம்பர் 2023 நிலவரப்படி 4.39 சதவிகிதத்திலிருந்து டிசம்பர் 2024 ல் 3.34 சதவிகிதமாக மேம்பட்டது. இது தவிர, நிகர செயல்படாத சொத்துக்கள் விகிதம் டிசம்பர் 2023 ல் 1.32 சதவிகிதத்திலிருந்து டிசம்பர் 2024 ல் 0.89 சதவிகிதமாக மேம்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.