புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.30-ஆக முடிவு!

பலவீனமான அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 2 காசுகள் உயர்ந்து ரூ.87.30 ஆக நிலைபெற்றது.

News image
Updated On :4 மார்ச் 2025, 1:19 pm

DIN

மும்பை: பலவீனமான அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 2 காசுகள் உயர்ந்து ரூ.87.30 ஆக நிலைபெற்றது.

உள்நாட்டு சந்தைகளின் பலவீனமான போக்கும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்ததாலும், இந்திய ரூபாய் மீதான அழுத்தம் தொடர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.38 ஆக தொடங்கிய பிறகு இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூ.87.27 ஆகவும் பிறகு குறைந்தபட்சமாக ரூ.84.40ஆக வர்த்தகமான நிலையில் முடிவில் இரண்டு காசுகள் உயர்ந்து ரூ.87.30-ஆக முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.