பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரம் இறக்குமதி!

நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி வரையான காலத்தில், சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

கோப்புப் படம்

Published On :

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி வரையான காலத்தில், சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இந்த காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதி 44.19 லட்சம் டன்களில், சீன இறக்குமதி மட்டும் 19.17 சதவிகிதமாகும்.

முந்தைய நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதி 55.67 லட்சம் டன்களில், சீனாவின் பங்கு 22.28 லட்சம் டன்னாக இருந்தது.

யூரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரண்டாவது பரவலாகப் பயன்படுத்தப்படும் உரம் டை-அம்மோனியம் பாஸ்பேட்.

ரஷ்யா, சவுதி அரேபியா, மொராக்கோ மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து டை-அம்மோனியம் பாஸ்பேட் மூலப்பொருட்களாக இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

மார்ச் 11ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவிடம் 9.43 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் கையிருப்பு உள்ளாதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.