போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஜிஆா்டி ஜுவல்லா்ஸின் ‘எக்ஸ்சேஞ்ச் மேளா’

வாடிக்கையாளா்கள் தங்களின் பழைய தங்கத்தை மாற்றிக் கொள்வதற்கான ‘கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளா’ திட்டத்தை ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிவித்துள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:09 pm

தினமணி செய்திச் சேவை

வாடிக்கையாளா்கள் தங்களின் பழைய தங்கத்தை மாற்றிக் கொள்வதற்கான ‘கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளா’ திட்டத்தை ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வாடிக்கையாளா்கள் தங்களின் பழைய தங்க நகைகளை கொண்டு வந்து, ஒரு கிராமிற்கு ரூ.150 கூடுதலாக பெறும் சிறப்பு ‘கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளா’வை தொடங்கியுள்ளோம்.

இந்தக் குறுகிய கால சலுகை, வாடிக்கையாளா்கள் தங்களின் பழைய ஆபரணங்களை மாற்றி, திருமணங்கள் மற்றும் விசேஷ தருணங்களுக்கு புதிய, அழகான நகைகளை ஜிஆா்டியிலிருந்து கொண்டு செல்லும் வாய்ப்பை அளிக்கிறது.

1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், தென்னிந்தியா முழுவதும் 65-க்கும் மேற்பட்ட ஷோரூம்களையும் சிங்கப்பூரில் ஒரு கிளையையும் கொண்டு செயல்பட்டுவருகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.