முதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

தங்கம், வெள்ளி விலை உயர்வு! இன்றைய நிலவரம் (ஆக. 11)

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக....

News image

தங்கம் விலை - கோப்புப்படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 9:51 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 11) அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ரூ.13,900-க்கும், சவரன் ரூ.1,200 உயர்ந்து, ரூ. 1,11,200-க்கு விற்பனையானது. தொடர்ந்து, சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து, ரூ.13,965-க்கும், சவரன் ரூ.520 உயர்ந்து, ரூ.1,11,720-க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 15 குறைந்து, ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து, ரூ.1,11,600-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 11) அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,000-க்கும் கிராமுக்கு ரூ. 300 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,250-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

The price of ornamental gold in Chennai has surged by rs. 2,400 per sovereign today (August 11).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.