புதுதில்லி: ஆபரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் தயாரிப்பு நிறுவனமான டைட்டன் கம்பெனி லிமிடெட், டிசம்பர் 2025 காலாண்டில் தனது தனிப்பட்ட வருவாயில் 40% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்வுடன் நிறைவடைந்தன.
பிஎஸ்இ-யில் டைட்டன் கம்பெனி லிமிடெட் பங்குகள் 3.94% உயர்ந்து ரூ.4,272.90 ஆக நிலைபெற்றது. வர்த்தக நேரத்தின் போது 4.88% உயர்ந்து ரூ.4,312 என்ற அதன் 52 வார உச்சத்தை எட்டியது.
என்எஸ்இ-யில் டைட்டன் கம்பெனி லிமிடெட் பங்குகள் 3.92% உயர்ந்து ரூ.4,273.20 ஆக நிலைபெற்றது. வர்த்தக நேரத்தின் போது 4.87% உயர்ந்து ரூ.4,312.10 என்ற ஆண்டின் உச்சத்தை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில், முக்கிய குறியீடுகள் சரிந்த நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி-யில் டைட்டன் பங்குகள் உயர்ந்ன.
சமீபத்திய காலாண்டு நிலவரங்களின் அடிப்படையில், டாடா குழும நிறுவனமான டைட்டன், அதன் வணிகத்தில் சுமார் 85% பங்களிப்பை வழங்கும் அதன் நகை பிரிவு, நிதியாண்டின் 3-வது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 41% உயர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Summary
Shares of jewellery and watch maker Titan Co Ltd ended nearly 4 per cent higher after the firm reported a 40 per cent annual growth.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஐடி பங்குகள் தொடர் விற்பனையால் சென்செக்ஸ் 607 புள்ளிகளுடனும், நிஃப்டி 155 புள்ளிகள் சரிவு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.53! 5 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.71! 47 காசுகள் உயர்வு!







