ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

வேதாந்தா பங்குகள் அதிரடியாக உயர்வு!

வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் இன்று 6% உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது.

Published On :

புதுதில்லி: எண்ணெய் முதல் உலோகங்கள் வரையிலான தொழில்களைக் கொண்ட வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் இன்று 6% உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது. இந்த மாதம் இதுவரை வேதாந்தா பங்குகள் சுமார் 12% உயர்ந்துள்ளது.

பிஎஸ்இ-யில் 6.06% உயர்ந்து ரூ.675.70ஆக நிலைபெற்றது. இன்றைய வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்கு சுமார் 6.63% உயர்ந்து ரூ.679.40 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

என்எஸ்இ-யில், வேதாந்தா பங்குகள் 6.04% உயர்ந்து ரூ.675.75 ஆக இருந்தது.

இந்த விலை உயர்வால், வர்த்தகம் நிறவடைந்த போது, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,64,224.92 கோடியாக உயர்ந்தது.

கடந்த ஆண்டு, இந்தப் பங்கின் விலை கிட்டத்தட்ட 36% உயர்ந்தது.

பங்குச் சந்தையில் நிலவிய மந்தமான போக்கிற்கு முற்றிலும் மாறாக வேதாந்தா பங்குகள் விலை உயர்ந்தது வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Shares of oil-to-metals conglomerate Vedanta jumped 6 per cent on Wednesday to hit a record high.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.