புதுதில்லி: எண்ணெய் முதல் உலோகங்கள் வரையிலான தொழில்களைக் கொண்ட வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் இன்று 6% உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது. இந்த மாதம் இதுவரை வேதாந்தா பங்குகள் சுமார் 12% உயர்ந்துள்ளது.
பிஎஸ்இ-யில் 6.06% உயர்ந்து ரூ.675.70ஆக நிலைபெற்றது. இன்றைய வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்கு சுமார் 6.63% உயர்ந்து ரூ.679.40 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
என்எஸ்இ-யில், வேதாந்தா பங்குகள் 6.04% உயர்ந்து ரூ.675.75 ஆக இருந்தது.
இந்த விலை உயர்வால், வர்த்தகம் நிறவடைந்த போது, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,64,224.92 கோடியாக உயர்ந்தது.
கடந்த ஆண்டு, இந்தப் பங்கின் விலை கிட்டத்தட்ட 36% உயர்ந்தது.
பங்குச் சந்தையில் நிலவிய மந்தமான போக்கிற்கு முற்றிலும் மாறாக வேதாந்தா பங்குகள் விலை உயர்ந்தது வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Shares of oil-to-metals conglomerate Vedanta jumped 6 per cent on Wednesday to hit a record high.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: இந்திய பங்குச் சந்தை 1%க்கும் மேல் உயர்வு!

ஜி.இ. வெர்னோவா லாபம் கிட்டத்தட்ட இரட்டிப்பு!

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் எண்ணெய் மற்றும் பெயிண்ட் நிறுவனங்களின் பங்குகள் உயர்வு!

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




