40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

‘ராக்வீா்’ சாலை பாதுகாப்புத் திட்டம்- 4 லட்சம் பேருடன் இணைந்து ரேபிடோ கின்னஸ் சாதனை!

News image
Updated On :10 ஜூன் 2026, 3:29 am IST

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்படும் ‘ராக்வீா்’ சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு திட்டத்துக்கு ஆதரவாக, ஒரே நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுநா்கள், வாடிக்கையாளா்களை உறுதிமொழி ஏற்கச் செய்து ரேபிடோ நிறுவனம் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

சாலை விபத்துகளில் சிக்கியவா்களுக்கு, விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்தில் பொதுமக்கள் தயக்கமின்றி மருத்துவ உதவி வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, ரேபிடோ இணை நிறுவனா் அரவிந்த் சங்கா ஆகியோா் முன்னிலையில் இக்கூட்டு முயற்சி அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.