தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் சரிந்த தங்கம்!

ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்தில், 10 கிராமுக்கான தங்கத்தின் விலை ரூ. 1,446 குறைந்து ரூ. 1,46,672 ஆக வர்த்தகமானது.

News image

தங்க நகைகள் - கோப்புப்படம் - ENS

Updated On :23 ஜூன் 2026, 8:09 pm IST

புதுதில்லி: சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்ததையடுத்து, இன்றைய ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்தில், 10 கிராமுக்கான தங்கத்தின் விலை ரூ. 1,446 குறைந்து ரூ. 1,46,672 ஆக வர்த்தகமானது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஆகஸ்ட் மாத விநியோகத்திற்கான ஒப்பந்தங்கள் மூலம் 10 கிராம் தங்கம் ரூ. 1,446 குறைந்து ரூ. 1,46,672-க்கு வர்த்தகமானது.

சர்வதேச சந்தையிலிருந்து வெளியான பலவீனமான குறிப்புகளே தங்கத்தின் விலை சரிவுக்குக் காரணம் என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

நியூயார்க்கில் தங்கத்தின் ஃப்யூச்சர்ஸ் விலை 1.51 சதவீதம் சரிந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு 4,126.77 டாலராக உள்ளது.

Summary

Gold prices on dropped Rs 1,446 to Rs 1,46,672 per 10 grams in futures trade.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.