புதுதில்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடியின் நடுவில், அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் பொருட்டு எரிபொருளைக் கவனத்துடன் பயன்படுத்துமாறும், மின்வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்குமாறும் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, மின்வாகன நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
மும்பை பங்குச் சந்தையில், ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் 6.02 சதவீதமும், ஜே.பி.எம். ஆட்டோ பங்குகள் 4.75 சதவீதமும், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பங்குகள் 2.47 சதவீதமும், ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்குகள் 2.16 சதவீதம் அதிகரித்தன.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலின் பாதகமான விளைவுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு முயன்று வருவதை வலியுறுத்திய பிரதமர் மோடி, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, எரிபொருளைக் கவனத்துடன் பயன்படுத்துமாறு ஞாயிற்றுக்கிழமையன்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், பிரெண்ட் கச்சா எண்ணெய், 3 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 104.4 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Shares of electric vehicle companies ended higher on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் எண்ணெய் மற்றும் பெயிண்ட் நிறுவனங்களின் பங்குகள் உயர்வு!

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி எதிரொலி: விமான துறைப் பங்குகளின் விலை அதிகரிப்பு!!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை என்ற நம்பிக்கையால் சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


