மேற்கு சைதாப்பேட்டை பள்ளி வாசல் தெரு ஐந்து விளக்கு பகுதியில் இருந்து ஆந்திர வங்கி வரையில் சாலையின் இரண்டு பக்கங்களிலும், சாலையை ஆக்கிரமித்து நிரந்தரமாக கற்கள் பதித்து சிமெண்டு தளங்களோடு வீட்டுக்கு முன்பு ஆக்கிரமித்து நடந்துள்ளது.
இதனால் சாலையின் அகலம் குறைந்து விட்டது. இந்த ஆக்கிரமிப்பை இப்பொழுதே அகற்றா விட்டால் சில வாரங்களில் ஆக்கிரமித்த இடங்களில் கடைகளை கட்டி விடுவார்கள்.
ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் உடனே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மேலும் சுற்றுவட்டாரங்களில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு மேலும் வராமல் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


