நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சுகாதாரக்கேட்டால் அவதி

கிண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைக்

Updated On :25 மார்ச் 2013, 3:56 am IST

கிண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் சரிவர அப்புறப்படுத்துவதில்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் நிலவுகிறது.

மேலும், கட்டுமான கழிவுகளை சாலையோரங்களில் கொட்டிச் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.