குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

நேரம் நீட்டிக்கப்படுமா?

சென்னை நகரம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் தரமான உணவுகள் கிடைப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள்.

Updated On :15 டிசம்பர் 2014, 4:33 am IST

சென்னை நகரம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் தரமான உணவுகள் கிடைப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள்.

ஆனால், இந்த அம்மா உணவகங்கள் காலை 8.30 மணி வரைதான் செயல்படுகிறது.

இதனால் ஏராளமானோர் உணவு கிடைக்காமல் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, அம்மா உணவகங்களின் நேரத்தை காலை 10 மணி வரை நீட்டிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.