குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கூடுதல் கவுன்ட்டர் திறக்கப்படுமா?

பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியிடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் செல்கின்றனர்.

Updated On :7 ஜூலை 2014, 3:54 am IST

பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியிடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். இதனால் இந்த ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுன்ட்டரில் எப்போதும் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படுகிறது.

இதனால் பயணிகள் உரிய நேரத்தில் ரயிலை பிடிக்க முடிவதில்லை.

பயணிகள் அவதியை போக்க இங்கு கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்களைத் திறக்க ரயில்வே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.