/
சென்னை மாநகரப் போக்குவரத்து வழித்தடங்களில் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் வழித்தட விவரங்கள் பலகையாலும், மின்னணுப் பலகையாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகளில் வழித்தட பெயர் பலகைகளில் எழுத்துகள் அழிந்த நிலையில் உள்ளன. மின்னணுப் பலகைகளிலும் பகல் நேரத்தில் சரியாக தெரிவதில்லை. இதனால், பயணிகள் பெரிதும் சிரமப்படுகிறனர். தெளிவான பெயர் பலகைகளைப் பெருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


