திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜன்னல் நிலா: H ஹாஜா மொஹினுதீன்

Updated On :24 அக்டோபர் 2016, 10:53 am
விழித்திரையை திறந்துவைத்து ;விடியலிலே வந்து வந்துவிட்டேன் !வீதியிலே நிற்பதெல்லாம் ;"ஜன்னல் நிலா வாராயோ" !"ஜாடை மொழி பேசாயோ" !"காத்திருக்கும் கண்களுக்கும் ;காட்சி ஒன்று தாராயோ" !தூக்கம் மறந்த கண்கள் கூட ;துள்ளி ஆடி மகிழ்கிறதே !உறக்கம் தொலைத்த கண்களுமே ;உறவாட துடிக்கிறதே !உன் அழகை காணபயந்து ஒளி சுமந்த நிலா கூட ;ஓடி ஒளிந்து கொள்வதுவும் ! வாடிக்கையாய் போனதாலே ;வழிதவறி செல்கிறதே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.